அஞ்சல் துறையின் கிராம் சுரக்‌ஷா யோஜனா: 50 ரூபாய் முதலீட்டில் 35 லட்சம் வரை திரும்பப் பெறலாம்!

அஞ்சல் துறையின் கிராம் சுரக்‌ஷா யோஜனா

அஞ்சல் துறையின் கிராம் சுரக்‌ஷா யோஜனா: 50 ரூபாய் முதலீட்டில் 35 லட்சம் வரை திரும்பப் பெறலாம்! இந்திய அஞ்சல் துறை எப்போதும் பொதுமக்களுக்கு நம்பகமான சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று, கிராமப்புற மக்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிராம் சுரக்‌ஷா யோஜனா. இந்த திட்டம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏழை மக்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பையும், எதிர்கால நிதி உறுதியையும் வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். … Read more

?>