₹5000 மகளிர் உரிமைத் தொகை இன்னும் வரவில்லையா? பெண்களே, முதலில் இதைச் செய்யுங்கள்
₹5000 மகளிர் உரிமைத் தொகை இன்னும் வரவில்லையா? பெண்களே, முதலில் இதைச் செய்யுங்கள்! தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இன்று (பிப்ரவரி 13, 2026) 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ₹5000 வரவு வைத்துள்ளது. இது பலருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ₹1000 தொகை (மொத்தம் ₹3000) மற்றும் கோடைகால சிறப்பு உதவியாக ₹2000 என மொத்தம் ₹5000 ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் … Read more